உணவே மருந்து/ Food is medicine

நோய்யை தீர்க்கும் மருந்து நம் உண்ணும் உணவில் தான் இருக்கிறது .நம்மை சுற்றி உள்ள இலைகளில் மருந்து இருக்கிறது . ஆவாரம் பூ தேநீர் சர்க்கரை நோய்யை குறைக்கிறது .தூதுவளை ரசம் சளியை குணமாக்கும் . இயற்கையான உணவை சாப்பிட்டால் நோய் நம்மை தாக்காது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .