உணவை உண்ணும் முறைகள் /Methods of eating food

நம் உலகத்தில் சிறந்த தண்ணீர் இரண்டு மட்டும் தான் ஒன்று நம் உமிழ்நீர் , இரண்டாவது நம் கண்ணீர் . இந்த உமிழ்நீர் நம் உடலில் உள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்தும் .நம் உண்ணும் உணவை நன்றாக அரைத்து உமிழ்நீரோடு சேர்ந்து தானாக நம் வாய்க்குழாயில் போகவேண்டும் . எந்த உணவையும் விரைவாக உண்ணவே கூடாது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும்.