இருமல் சளியை உடலில் இருந்து வெளியேற்றுவது எப்படி?

நாம் பல மருந்தக் கடைகளில் இருமலைப் போக்க மாத்திரைகளை வாங்கி இருப்போம்.ஆனால் நாம் தான் இருமல் அதிகரிக்க உதவி புரிய வேண்டும் எனவும் அதற்கு எளிதில் கிடைக்கக் கூடிய சின்ன வெங்காயம், துளசி, கற்பூரவள்ளி,மிளகு,முட்டைகோஸ்,தூதுவளை முதலிய பொருட்கள் தான் பயன்படுகின்றன எனவும் கீழ்வரும் காணொளியில் கண்டு சளியை விரட்டுங்கள்.