உடலில் உள்ள கழிவுகளை நீக்க உப்பு பேதி வைத்தியம் .

இதை செய்வதற்கு அயோடைடு உப்பு , தண்ணீர் தேவை . இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து காலையில் குடிக்கணும் .இதை குடித்த பின்பு எந்த ஒரு வேலையும் செய்ய கூடாது . முக்கியமாக தொலைக்காட்சி , கைபேசி இவை எதுவும் பார்க்க கூடாது . இதை குடிப்பதால் உடலில் சோர்வு எதுவும் வராது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .