ஒரே நாளில் வியர்குரு குணமடைய பாட்டி வைத்தியம்

வியர்குரு வருவதற்கு காரணம் கோடை காலத்தில் காற்று குறைவாக கிடைக்கிறது என்பதுதான் . வியர்வையை நீக்க வேப்பிலை , அருகம்புல் , சந்தனம் . கஸ்தூரி மஞ்சள் , இவை அனைத்தையும் பன்னிரில் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும் . வியர்குரு அதிகம் உள்ளவர்கள் இதை மூன்று நாள் மட்டும் பயன் படுத்த வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .