நீர் மோர் செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தயிர் , தண்ணீர் , கொத்தமல்லி , உப்பு , சீரகம் , பச்சைமிளகாய் , இஞ்சி , கருவேப்பிலை .. இதை மண் பானையில் செய்தால் மிகவும் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .