எண்ணம் போல் வாழ்க்கை …/ Life as thought

நம் வாழ்க்கையில் வரும் இன்பம் , துன்பம் அனைத்திற்கும் காரணம் நாம் தான் …ஏனெனில் எதை பற்றி அதிகம் நினைக்கின்றோமோ அது கண்டிப்பாக நடக்கும் .. நம் எண்ணத்திற்கு சக்தி அதிகம் .. இப்போது நாம் அதிகம் நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் . அதிகம் கெட்டதே நினைத்தால் கெட்டதுதான் நடக்கும் … நம் எண்ணம் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் விதி இல்லை .. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .