இது ஒன்று போதும்…
ஒரே வாரத்தில் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க இதை செய்யனும்…
*உடலில் இரத்தத்தின் அளவை அதிகப்படுத்தவும்
*இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகமாக
*ரத்தசோகையை நீக்கவும்
*இரும்புசத்து அதிகமாக
*கண்பார்வை கோளாறை சரி செய்யவும்
*உடல் சோம்பலை போக்கவும்
*உடல் பருமனை குறைக்கவும்
*உடலில் தேவையற்ற கொழுப்பை நீக்கவும்
*இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்யவும்
*நோய் எதிர்ப்பு சக்தியை உடம்புக்கு அதிகப்படுத்தவும்
*மலச்சிக்கலை போக்கவும்
*குடலை சுத்தப்படுத்தவும்
*கேன்சரை வரவிடாமல் தடுக்கவும் மற்றும் தாய்ப்பால் அதிகம் சுரக்க தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கிய முருங்கை இலையை எப்படி சாப்பிட வேண்டும் என்ற காணொளி இது…