நம்மூர் பழங்களை பற்றி அறியாதவைகள்.

மூன்று கமலா ஆராஞ்சு பழம் சாப்பிடுவதால் பதினெட்டு கிராம் பைபர் நம் உடம்புக்கு கிடைக்கிறது . நம் உடம்புக்கு ஒரு நாளைக்கு இருபத்தி ஒரு கிராம் பைபர் வேண்டும் . இந்த உலகத்தில் மிக அதிகமாக வணிகம் செய்ய படும் விதை திராச்சை விதை . திராச்சையை விதையோடு சாப்பிடுவதுதான் நம் உடம்புக்கு மிகவும் நல்லது .வாழைப்பழம் மிகவும் நல்லது அதில் தான் அதிகம் மருத்துவ குணம் இருக்கிறது . நம் மூர் பழங்களுக்கு நிகர் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .