வாயு தொல்லையை தவிர்ப்பது எப்படி .

வாயு இருந்தாலே மிகவும் சோர்வாகத்தான் இருப்பார்கள் . வாயு‎ வருவதற்கு முதல் காரணம் சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிடாமல் இருப்பதுதான் .காரம் உள்ள உணவை சாப்பிடுவது தான் . மது , புகை பழக்கம் இருந்தாலும் வாய்வு வரும் . வாய்வு இருந்தால் கொஞ்சம் பெருங்காயம் மோரில் போட்டு குடிக்கவேண்டும் . சீரகத்தண்ணீர் குடித்தால் வாய்வு வாராது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .