வெந்தயத்ண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் .

வாரம் ஒருமுறை வெந்தயத்தண்ணீர் குடிப்பதால் உடல் சூடு மற்றும் மலசிக்கல் போன்ற நோய் வராமல் தடுக்கும் . சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் . வெந்தயத்தை அரைத்து தீ பட்ட இடத்தில் போட்டால் எரிச்சல் இருக்காது சீக்கிரம் குணமாகும் . தாய்ப்பால் அதிகரிக்க இது உதவும் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .