Month: April 2020

முன் நெற்றி யில் முடி வளரவும் கருமையாகவும் இயற்க்கை மருத்துவம் செய்முறை .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் வெந்தயம் , நெல்லிக்காய் தூள் , தேங்காய் எண்ணெய் . அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தலையில் வாரம் இரண்டு முறை தெய்த் து வந்தால் முடி உதிர்வது குறையும் . அது மற்றும் இல்லாமல் அதனோடு மருதாணி தூள் தடவினால் இள நரை வராது . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .

வெந்தயத்ண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் .

வாரம் ஒருமுறை வெந்தயத்தண்ணீர் குடிப்பதால் உடல் சூடு மற்றும் மலசிக்கல் போன்ற நோய் வராமல் தடுக்கும் . சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் . வெந்தயத்தை அரைத்து தீ பட்ட இடத்தில் போட்டால் எரிச்சல் இருக்காது சீக்கிரம் குணமாகும் . தாய்ப்பால் அதிகரிக்க இது உதவும் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .

மாதுளையின் மருத்துவ குணங்கள்.

மாதுளை நமக்கு இருப்பு சத்து தருகிறது . தினமும் மாதுளை சாப்பிடுவதால் ரத்தசோகை வராமல் தடுக்கிறது புற்றுநோய் வராமல் இருக்க உதவுகிறது . மாதுளை ஆண்களுக்கு விந்து அணு அதிகரிக்க உதவுகிறது . மாதுளையின் நன்மைகளை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் ..

கொரோனா பற்றிய நம்பிக்கை தகவல்கள் .

கொரோனா வந்தால் அனைவரும் இறந்து விடுவோம் என்ற அந்த பயத்தை அனைவரும் கைவிடனும் . இந்த நேரத்தில் முக்கியமாக பெரியோர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும்  . இந்த நேரத்தில் அதிகம் சாப்பிடட கூடாது அப்படி சாப்பிட்டால் இதன் தாக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .

கெட்ட கொழுப்பை குறைக்க வழிகள் .

நாம் சாப்பிட கூடிய எல்லாப்பொருளிலும் கொழுப்பு இருக்கிறது . நாம் சாப்பிடும் சாப்பாடு ஒழுங்காக சீரணம் ஆனால் அது நல்ல கொழுப்பு  அதற்கு HDLஎன்று பெயர் . ஒழுங்காக சீரணம் ஆகவில்லை என்றால் அது கெட்ட கொழுப்புஅதற்கு   LDLஎன்று பெயர் .இந்த கெட்ட கொழுப்பு எந்த இடம் எல்லாம் தங்குதோ அதற்கு கொழுப்பு கட்டி என்று பெயர் . நம் உடம்பில் எல்லா செல்களுக்கும் கொழுப்பு தேவை . தேங்காய் உடம்புக்கு நல்லது,  கெட்டது இல்லை …

கெட்ட கொழுப்பை குறைக்க வழிகள் . Read More »

தொண்டை வலி , புண் குணமாக இயற்க்கை மருத்துவம் .

தொண்டை வலி என்பது கிருமியின் பாதிப்பால் தான் வருகிறது . இதன் பாதிப்பு காய்ச்சலை ஏற்படுத்தும் . தொண்டை வலி வந்தால் செயற்கை உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லது . வெயிலில் சென்று விட்டு வந்து குளிர்ச்சியாக சாப்பிடாமல் இருப்பது நல்லது . தொண்டை வலிக்காமல் இருக்க வெண்ணீரில் உப்பு போட்டு வாயில் உள்ளேபோரமா திரி கொப்புளிப்பது நல்லது . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர குடிநீர் செய்முறை ,

இ தற்கு தேவையான மருந்துகள் சுக்கு , திப்பிலி , இலவங்கம் , ஆடாதோடை , சீந்தில் கொடி , முள்ளிவேர் , கூறை கிழக்கு , அக்கிராகாரம் , சிறுதேக்கு , கோஷ்டம் , கற்பூரவள்ளி இலை, ஆகியன .அரைத்து குடித்தால் பன்றிக்காய்ச்சலை தடுக்கும் . கபசுர  குடிநீர் கு டிப்பதால் வைரஸ் காய்ச்சலிலுருந்து ஓர் அளவு விலகி இருக்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் ஏற்படுத்தி கொள்ளும் . மேலும் இதை பற்றி …

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர குடிநீர் செய்முறை , Read More »

உலர் திராட்சை சாப்பிடுவதால் நன்மைகள் .

தினமும் மூன்று நேரம் திராட்சை சாப்பிடுவதால் ர த்தசோகை வராமல் பாதுகாக்கும் . நரம்புதள ர்ச்சியை குணப்படுத்தும் . உடம்பில் சதைபலம் வேண்டும் என்றால் திராட்சை சாப்பிட வேண்டும் . மலச்சிக்கலை குணப்படுத்தும் . ரத்தத்தை சுத்தப்படுத்தும் . குழந்தைகளுக்கு நாவறட்சியை போக்கும். மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளில் காணவும் .

உடலில் சூடு குறைக்க வழிகள் .

நம் உடம்பில் உஷ்ணம் இரண்டு வகை படும் உள்உஷ்ணம் , வெளிஉஷ்ணம்  . நம் உடம்பில் வெப்பம் அதிகம் இருக்கு என்றால் அது வெப்ப உடம்பு இல்லை அது குளிர்ச்சி உடம்பு . உடம்பு சூடா இருக்கு என்றால் நம் உடம்புக்கு சூடு பத்தவில்லை என்று அர்த்தம் . உடம்பு குளிர்ச்சியாக இருக்கு என்றால் உடம்புக்கு குளிர்ச்சி பத்தவில்லை என்று அர்த்தம் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளில் காணவும் .  

இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி ?

நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு பாதிக்க காரணம் நீங்கள்தான் . இரவு நேரத்தில் அதிக நேரம் தூங்காமல் இருப்பதுதான் . தினமும் ஆல்கஹால் , புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் நோய் எதிர்ப்பை பாதிக்கும் . தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் பாதிக்கும் . இரவு நேரத்தில் கணினி , தொலைபேசி பயன்படுத்தும் போது பாதிக்கும். மேலும் இதைபற்றி அறிய இந்த காணொளில் காணவும் .