Year: 2020

https://www.youtube.com/watch?v=hTHobI2u7zc&t=160s

இருமல் மற்றும் நெஞ்சு சளியை நம் உடலிலிருந்து முழுவதும் வெளியேற்றுவதற்கான இயற்கை வைத்தியம் இது.  நம் வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தக் கூடிய எலுமிச்சம் பழத்தை வைத்து நாம் இதை செய்யப்போகிறோம்.  இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்

கொசு யாரை கடிக்கும் .

ஒரு மனிதன் ஆரோக்கியமாகவும் ரத்தம் சுத்தமாகவும் இருந்தால் அந்த மனிதனை கொசு கடிக்காது . ஒரு மனிதனை கொசு கடிக்கிறது என்றால் அந்த மனிதன் ஆரோக்கியமாக இல்லை என்பதுதான் . கொசுவுக்கு கெட்ட ரத்தம் தான் உணவு அதனால் தான் அந்த மனிதனை கடிக்கிறது . நம் மனதிற்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்தால் ஆரோக்கியமாகவும் இருக்கலாம் கொசுவும் கடிக்காது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

உப்பை பற்றி அறியாத உண்மைகள்.

உப்பு உடம்புக்கு மிகவும் நல்லது தேவையானது .உங்கள் நாக்குக்கு உப்பு குறைந்தாலும் மிகுந்தாலும் தான் நோய் வரும் . உப்பு சீராக எடுத்தோம் என்றால் நோய் வராது .உப்பு அளவாக சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறைய மட்டும் தான் செய்யும் கூடாது  . சீறுநீரக செயலிழப்பு ,கால் வீக்கம் , நம்மை அறியாமல் சீறுநீர் போகுதல் இவை அனைத்திற்கும் காரணம் உப்பு அதிகமாவும் அல்லது குறைவாகவும் எடுப்பதுதான் . மேலும் இதைப்பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் …

உப்பை பற்றி அறியாத உண்மைகள். Read More »

திருநெல்வேலி கொத்தமல்லி துவையல் செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் கொத்தமல்லி , தேங்காய் , நல்லெண்ணெய் , உப்பு , புளி , மிளகாய்வத்தல் … …..கொத்தமல்லி , தேங்காய் , மிளகாய்வத்தல் இவை அனைத்தையும் அம்மியில் அரைக்க வேண்டும் அப்போதுதான் சுவையாக இருக்கும் . இந்த துவையல் மிகவும் உடம்புக்கு நல்லது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

வாயு தொல்லையை தவிர்ப்பது எப்படி .

வாயு இருந்தாலே மிகவும் சோர்வாகத்தான் இருப்பார்கள் . வாயு‎ வருவதற்கு முதல் காரணம் சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிடாமல் இருப்பதுதான் .காரம் உள்ள உணவை சாப்பிடுவது தான் . மது , புகை பழக்கம் இருந்தாலும் வாய்வு வரும் . வாய்வு இருந்தால் கொஞ்சம் பெருங்காயம் மோரில் போட்டு குடிக்கவேண்டும் . சீரகத்தண்ணீர் குடித்தால் வாய்வு வாராது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

கசப்பும் துவர்ப்பும் உடம்புக்கு மிகவும் நல்லது .

கசப்பு மிகுந்தாலும் குறைந்தாலும் உடம்புக்கு நல்லது இல்லை அது அளவாய் இருப்பதே சிறந்தது . உடம்பில் கசப்பும் துவர்ப்பும் சரியாக இருந்தால் அவர்கள் ஆரோகியமாக இருப்பார்கள் .கசப்பு சாப்பிடுவதால் இருதய நோய் , இரத்த அழுத்தம் இவை எதுவும் வராது. கசப்பு சாப்பிடும் போது நாக்கு கசக்க வில்லை என்றால் நம் உடலுக்கு கசப்பு வேண்டும் என்று அர்த்தம் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

காரம் நம் உடலுக்கு தேவை .

காரம் மிகுந்தாலும் , குறைந்தாலும் நோய் வரும் அது அளவாய் இருப்பதே சிறந்தது .இப்போது ஆஸ்துமா , சயன்ஸ் பிரச்சனை வரும் போது காரத்தை நம் மூக்கில் வைப்பார்கள் . அப்போது நம் உடம்புக்கு காரம் தேவைப்படுகிறது என்பதுதான் .நம் காரத்தை அளவாய் எடுப்பது நம் நாக்கை பொறுத்துதான் இருக்கிறது வேறு எதையும் பொறுத்து இல்லை .மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் . https://youtu.be/i9bpWgn2vq0

நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணம் இன்றயை உணவே .

உணவு என்பது நம் பசியை போக்கிக்கொள்ளவும் சுவைக்காகவும் இருக்க கூடாது . நாம் சாப்பிடும் சாப்பாடு மிகவும் நம் உடலுக்கு நல்லதாகத்தான் இருக்க வேண்டும் .இப்போது நம் உடலுக்கு நோய் வருகிறது என்றால் அந்த நோயினை தடுக்கும் சக்தி அந்த உணவுக்கு இருந்தால் அதற்கு பெயர்தான் செயல்பாட்டு உணவு . நாம் முதலில் இந்த செயல்பாட்டு உணவைத்தான் சாப்பிட்டோம் அப்போது எந்த நோயும் வரவில்லை . நாம் எப்போது சுவைக்கு அடிமையாக மாறிவிட்டோமோ அப்போதுதான் நோய் வர …

நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணம் இன்றயை உணவே . Read More »

வைட்டமின் குறைவதால் ஏற்படும் அறிகுறிகள் .

வைட்டமின்A, B, C , D என்று பல வகையான வைட்டமின் இருக்கிறது . வைட்டமின் குறைவதால் நம் முகத்தில் , தலையில் , உதட்டில் அதன் அறிகுறிகள் தெரிகிறது . மனிதன் பத்து மணிநேரம் தூங்கி எழுந்த பிறகு முகம் வீங்கி இருந்தால் அதற்க்கு ஐயோடின் குறைவாக இருப்பதுதான் . தலையில் பொடுகு இருந்தால் அதற்க்கு வைட்டமின் B7 குறைவாக இருப்பதுதான் காரணம் . ஒரு சிலருக்கு உதடு வெடிப்பாக இருக்கும் அதற்கு காரணம் இருப்பு …

வைட்டமின் குறைவதால் ஏற்படும் அறிகுறிகள் . Read More »

வைட்டமின் சி நிறைந்த உணவுகள் .

வைட்டமின் சி நம் உடம்பில் மிகவும் முக்கியமான பங்காய் இருக்கிறது . வைட்டமின் சி உள்ள உணவுகளை சாப்பிட்டால் ஆன்டிஆக்ஸிடென்ட் கிடைக்கும் . வைட்டமின் சி இருதய நோய் எதிர்த்து போராட உதவும் . நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . கண் நோயை  சரிசெய்யும் சக்தி வைட்டமின் சி க்கு இருக்கிறது . வைட்டமின் சி உள்ள உணவுகள் கொய்யா , மஞ்சள், கொடைமிளகாய் , ஆரஞ்சு , மாம்பழம் , எழுபிச்சம்பழம் , அண்ணாச்சிபழம் …

வைட்டமின் சி நிறைந்த உணவுகள் . Read More »