Year: 2020

கடலைப்பருப்பு

கடலைப்பருப்பை நாம் நாள்தோறும் எடுத்துக்கொள்ளும் பொழுது நமது சரும பாதுகாப்பு,வளர்ச்சி,நோய் எதிப்பு தன்மை,வலிமையான எலும்பு மற்றும் நரம்பு ஆகியவற்றை பெற முடியும்.அவற்றைப் பற்றி இங்கு விரிவாக காணலாம். கடலைப்பருப்பில் உள்ள சத்துக்கள் இதில் புரதம்,குறைந்த கொழுப்பு,தாதுஉப்புக்கள்,கார்போஹைட்ரேட்,நார்ச்சத்து, கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து,பொட்டாசியம்,வைட்டமின் C ஆகியவை காணப்படுகின்றன. சரும பாதுகாப்பு கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் எளிதில் ஏற்படாது. தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை போன்ற பாதிப்புகளை விரைவில் நீக்கும் தன்மை இதற்கு …

கடலைப்பருப்பு Read More »

முட்டைகோஸ்

முட்டைக்கோஸ் ஆனது இலைகளே காயாக பயன்படுத்தப்படும் ஒரு தாவரமாகும். இது பொதுவாக காய்கறியாக உண்ணப்படுகிறது.ஒரு கிலோ காயைக் கொண்டே நிறைய பேர் உண்ணலாம்.ஆற்றல் வளர்சிதை மாற்றம் மற்றும் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாடு ஆகியவை இதன் பயனில் அடங்கும்.அத்தகைய காயின் நன்மைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம். முட்டைகோஸின் பொதுவான பயன்கள் வயிறு வலி, குடல் புண்கள், அமில விளைவுகள், ரோம்ஹெல்ட் நோய்க்குறி எனப்படும் வயிற்று நிலை மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றை குணப்படுத்த முட்டைக்கோசு பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா …

முட்டைகோஸ் Read More »

முன் நெற்றி யில் முடி வளரவும் கருமையாகவும் இயற்க்கை மருத்துவம் செய்முறை .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் வெந்தயம் , நெல்லிக்காய் தூள் , தேங்காய் எண்ணெய் . அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தலையில் வாரம் இரண்டு முறை தெய்த் து வந்தால் முடி உதிர்வது குறையும் . அது மற்றும் இல்லாமல் அதனோடு மருதாணி தூள் தடவினால் இள நரை வராது . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .

வெந்தயத்ண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் .

வாரம் ஒருமுறை வெந்தயத்தண்ணீர் குடிப்பதால் உடல் சூடு மற்றும் மலசிக்கல் போன்ற நோய் வராமல் தடுக்கும் . சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் . வெந்தயத்தை அரைத்து தீ பட்ட இடத்தில் போட்டால் எரிச்சல் இருக்காது சீக்கிரம் குணமாகும் . தாய்ப்பால் அதிகரிக்க இது உதவும் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .

மாதுளையின் மருத்துவ குணங்கள்.

மாதுளை நமக்கு இருப்பு சத்து தருகிறது . தினமும் மாதுளை சாப்பிடுவதால் ரத்தசோகை வராமல் தடுக்கிறது புற்றுநோய் வராமல் இருக்க உதவுகிறது . மாதுளை ஆண்களுக்கு விந்து அணு அதிகரிக்க உதவுகிறது . மாதுளையின் நன்மைகளை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் ..

கொரோனா பற்றிய நம்பிக்கை தகவல்கள் .

கொரோனா வந்தால் அனைவரும் இறந்து விடுவோம் என்ற அந்த பயத்தை அனைவரும் கைவிடனும் . இந்த நேரத்தில் முக்கியமாக பெரியோர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும்  . இந்த நேரத்தில் அதிகம் சாப்பிடட கூடாது அப்படி சாப்பிட்டால் இதன் தாக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .

கெட்ட கொழுப்பை குறைக்க வழிகள் .

நாம் சாப்பிட கூடிய எல்லாப்பொருளிலும் கொழுப்பு இருக்கிறது . நாம் சாப்பிடும் சாப்பாடு ஒழுங்காக சீரணம் ஆனால் அது நல்ல கொழுப்பு  அதற்கு HDLஎன்று பெயர் . ஒழுங்காக சீரணம் ஆகவில்லை என்றால் அது கெட்ட கொழுப்புஅதற்கு   LDLஎன்று பெயர் .இந்த கெட்ட கொழுப்பு எந்த இடம் எல்லாம் தங்குதோ அதற்கு கொழுப்பு கட்டி என்று பெயர் . நம் உடம்பில் எல்லா செல்களுக்கும் கொழுப்பு தேவை . தேங்காய் உடம்புக்கு நல்லது,  கெட்டது இல்லை …

கெட்ட கொழுப்பை குறைக்க வழிகள் . Read More »

தொண்டை வலி , புண் குணமாக இயற்க்கை மருத்துவம் .

தொண்டை வலி என்பது கிருமியின் பாதிப்பால் தான் வருகிறது . இதன் பாதிப்பு காய்ச்சலை ஏற்படுத்தும் . தொண்டை வலி வந்தால் செயற்கை உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லது . வெயிலில் சென்று விட்டு வந்து குளிர்ச்சியாக சாப்பிடாமல் இருப்பது நல்லது . தொண்டை வலிக்காமல் இருக்க வெண்ணீரில் உப்பு போட்டு வாயில் உள்ளேபோரமா திரி கொப்புளிப்பது நல்லது . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர குடிநீர் செய்முறை ,

இ தற்கு தேவையான மருந்துகள் சுக்கு , திப்பிலி , இலவங்கம் , ஆடாதோடை , சீந்தில் கொடி , முள்ளிவேர் , கூறை கிழக்கு , அக்கிராகாரம் , சிறுதேக்கு , கோஷ்டம் , கற்பூரவள்ளி இலை, ஆகியன .அரைத்து குடித்தால் பன்றிக்காய்ச்சலை தடுக்கும் . கபசுர  குடிநீர் கு டிப்பதால் வைரஸ் காய்ச்சலிலுருந்து ஓர் அளவு விலகி இருக்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை உடம்பில் ஏற்படுத்தி கொள்ளும் . மேலும் இதை பற்றி …

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர குடிநீர் செய்முறை , Read More »

உலர் திராட்சை சாப்பிடுவதால் நன்மைகள் .

தினமும் மூன்று நேரம் திராட்சை சாப்பிடுவதால் ர த்தசோகை வராமல் பாதுகாக்கும் . நரம்புதள ர்ச்சியை குணப்படுத்தும் . உடம்பில் சதைபலம் வேண்டும் என்றால் திராட்சை சாப்பிட வேண்டும் . மலச்சிக்கலை குணப்படுத்தும் . ரத்தத்தை சுத்தப்படுத்தும் . குழந்தைகளுக்கு நாவறட்சியை போக்கும். மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளில் காணவும் .