உணவே மருந்து

வைட்டமின் சி நிறைந்த உணவுகள் .

வைட்டமின் சி நம் உடம்பில் மிகவும் முக்கியமான பங்காய் இருக்கிறது . வைட்டமின் சி உள்ள உணவுகளை சாப்பிட்டால் ஆன்டிஆக்ஸிடென்ட் கிடைக்கும் . வைட்டமின் சி இருதய நோய் எதிர்த்து போராட உதவும் . நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . கண் நோயை  சரிசெய்யும் சக்தி வைட்டமின் சி க்கு இருக்கிறது . வைட்டமின் சி உள்ள உணவுகள் கொய்யா , மஞ்சள், கொடைமிளகாய் , ஆரஞ்சு , மாம்பழம் , எழுபிச்சம்பழம் , அண்ணாச்சிபழம் …

வைட்டமின் சி நிறைந்த உணவுகள் . Read More »

முருங்கைக்காய் சாம்பார் சுவையாக செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் துவரம் பருப்பு , பூண்டு , மஞ்சள் தூள் , தண்ணீர் , உப்பு , சீரகம் , கடுகு , வெங்காயம் , கருவேப்பிலை , மிளகாய் , பெருங்காயம் , தக்காளி , புளி , எண்ணெய் , முருங்கைக்காய் … முருங்கைக்காயில் இருப்பு சத்து இருக்கிறது . இது சக்கரை நோயினை குணப்படுத்தும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

மிளகு ரசம் செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் மிளகு , சீரகம் , பூண்டு , தக்காளி , புளி , மஞ்சள் , உப்பு , எண்ணெய் , கடுகு , பெருங்காயம்…… . மிளகு , சீரகம் , பூண்டு இவை மூன்றையும் நம் வீட்டில் உள்ள அம்மியில் அரைக்க வேண்டும் அப்போதுதான் ரசம் சுவையாக இருக்கும் . மிளகில் அதிகம் நன்மைகள் இருக்கிறது . மிளகு கொழுப்பின் அளவை குறைக்கும் . மேலும் இதை பற்றி …

மிளகு ரசம் செய்வது எப்படி . Read More »

சுவையான ரசம் செய்வது எப்படி .

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தக்காளி , மிளகு , மிளகாய் ,புளி , சீரகம் , மஞ்சள் , தனியா , உப்பு ,கடுகு , எண்ணெய் . ரசம் சுவையாக இருப்பதற்கு மூன்று வழிகள் . முதலாவது ரசம் அதிகமா க சூடாக கொதிக்க கூடாது . இரண்டாவது ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு தான் உப்பு போட வேண்டும் . மூன்றாவது ரசத்தை செய்து முடித்த பிறகு மூடி வைக்க கூடாது சிறிது …

சுவையான ரசம் செய்வது எப்படி . Read More »

நம்மூர் பழங்களை பற்றி அறியாதவைகள்.

மூன்று கமலா ஆராஞ்சு பழம் சாப்பிடுவதால் பதினெட்டு கிராம் பைபர் நம் உடம்புக்கு கிடைக்கிறது . நம் உடம்புக்கு ஒரு நாளைக்கு இருபத்தி ஒரு கிராம் பைபர் வேண்டும் . இந்த உலகத்தில் மிக அதிகமாக வணிகம் செய்ய படும் விதை திராச்சை விதை . திராச்சையை விதையோடு சாப்பிடுவதுதான் நம் உடம்புக்கு மிகவும் நல்லது .வாழைப்பழம் மிகவும் நல்லது அதில் தான் அதிகம் மருத்துவ குணம் இருக்கிறது . நம் மூர் பழங்களுக்கு நிகர் இந்த …

நம்மூர் பழங்களை பற்றி அறியாதவைகள். Read More »

முழு உளுந்து

உளுந்து ஆசியாவின் தெற்குப் பகுதியில் குறிப்பாக இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் பிரபலமான பயறு வகைகளில் ஒன்றாகும்.உளுந்து மூலம் தயார் செய்யும் இட்லி,தோசை, பாப்பாட் மற்றும் வடை போன்றவை இந்தப் பகுதிகளில் மிகவும் பிரபலமான காலை உணவு ஆகும்.மேலும் உளுந்து மிகவும் சத்தானது மற்றும் ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப் படுகிறது. இதைப் பற்றி மேலும் விரிவாக இங்கு காணலாம். உளுந்தில் உள்ள சத்துக்கள் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட், வைட்டமின் B, நார்ச்சத்து ஆகியவற்றின் ஆதாரங்களில் உளுந்தும் ஒன்றாகும்.மேலும் …

முழு உளுந்து Read More »

கடலைப்பருப்பு

கடலைப்பருப்பை நாம் நாள்தோறும் எடுத்துக்கொள்ளும் பொழுது நமது சரும பாதுகாப்பு,வளர்ச்சி,நோய் எதிப்பு தன்மை,வலிமையான எலும்பு மற்றும் நரம்பு ஆகியவற்றை பெற முடியும்.அவற்றைப் பற்றி இங்கு விரிவாக காணலாம். கடலைப்பருப்பில் உள்ள சத்துக்கள் இதில் புரதம்,குறைந்த கொழுப்பு,தாதுஉப்புக்கள்,கார்போஹைட்ரேட்,நார்ச்சத்து, கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து,பொட்டாசியம்,வைட்டமின் C ஆகியவை காணப்படுகின்றன. சரும பாதுகாப்பு கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் எளிதில் ஏற்படாது. தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை போன்ற பாதிப்புகளை விரைவில் நீக்கும் தன்மை இதற்கு …

கடலைப்பருப்பு Read More »

முட்டைகோஸ்

முட்டைக்கோஸ் ஆனது இலைகளே காயாக பயன்படுத்தப்படும் ஒரு தாவரமாகும். இது பொதுவாக காய்கறியாக உண்ணப்படுகிறது.ஒரு கிலோ காயைக் கொண்டே நிறைய பேர் உண்ணலாம்.ஆற்றல் வளர்சிதை மாற்றம் மற்றும் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாடு ஆகியவை இதன் பயனில் அடங்கும்.அத்தகைய காயின் நன்மைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம். முட்டைகோஸின் பொதுவான பயன்கள் வயிறு வலி, குடல் புண்கள், அமில விளைவுகள், ரோம்ஹெல்ட் நோய்க்குறி எனப்படும் வயிற்று நிலை மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றை குணப்படுத்த முட்டைக்கோசு பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா …

முட்டைகோஸ் Read More »

வெந்தயத்ண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் .

வாரம் ஒருமுறை வெந்தயத்தண்ணீர் குடிப்பதால் உடல் சூடு மற்றும் மலசிக்கல் போன்ற நோய் வராமல் தடுக்கும் . சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் . வெந்தயத்தை அரைத்து தீ பட்ட இடத்தில் போட்டால் எரிச்சல் இருக்காது சீக்கிரம் குணமாகும் . தாய்ப்பால் அதிகரிக்க இது உதவும் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .

மாதுளையின் மருத்துவ குணங்கள்.

மாதுளை நமக்கு இருப்பு சத்து தருகிறது . தினமும் மாதுளை சாப்பிடுவதால் ரத்தசோகை வராமல் தடுக்கிறது புற்றுநோய் வராமல் இருக்க உதவுகிறது . மாதுளை ஆண்களுக்கு விந்து அணு அதிகரிக்க உதவுகிறது . மாதுளையின் நன்மைகளை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் ..