எண்ணம் போல் வாழ்க்கை

மன அழுத்தத்தை போக்க என்ன செய்வது?

மன அழுத்தத்தை போக்க என்ன செய்வது? ●மூச்சுப்பயிற்சி . அதிகாலையில் மூச்சுப்பயிற்சி செய்வது சிறந்தது 5 – 10 நிமிடங்கள் செய்தாலே மன அமைதி வரும். ●கார்ட்டிசால் (cortisol) ஹார்மோன்  சுரப்பதை குறைக்க வேண்டும் எப்படி குறைப்பது வடிவேலு காமெடி பார்த்தால் குறையும் வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க cortisol ஹார்மோன்  சுரப்பது குறையும். ●சமுகவலைதளம் – இங்கே வந்து உரையாடல் நடத்துங்கள் எண்ணங்கள் மாரும் கவிதைகள் தத்துவங்கள் மீம்ஸ்கள் உங்கள் மனநிலையை மாற்றிவிடும். ●மனம் குரங்கு போல செயல்படும் …

மன அழுத்தத்தை போக்க என்ன செய்வது? Read More »

மனம் எனும் மந்திர சாவி | சுகி சிவம்

நன்மையானாலும் தீமையானாலும் மனமிருந்தால் மார்க்கம் உண்டு. வெற்றி,சந்தோசம்,முயற்சி ஆகியவை நன்மார்க்கமாகவும் தோல்வி,இகழ்ச்சி,அவமானம் ஆகியவற்றை கண்டு கவலையுற்று தாழ்வு மனப்பான்மையுடன் விளங்குவது தீமைக்கான மார்க்கமாகவும் கூறலாம்.எனவே நமது மனதை பொறுத்தே நம் வாழ்க்கையும் அமையும் என்ற மாபெரும் கருத்தை பின்வரும் காணொளியில் காணலாம்.  

அதிகப்படியான யோசனையால் ஏன் அமைதி குலைகிறது?

எண்ணங்கள் மன அழுத்தம் உருவாக காரணமாம். அதே சமயம் சிந்தனை செய்வது மன அமைதிக்கு காரணமாம். இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டையும், உண்மையாக அதிகப்படியான யோசனையால் மன அமைதி குறைகிறதா என்பதையும் மிகவும் எளிமையாக புரியும் விதத்தில் கீழ்வரும் காணொளியில் காணலாம்.  

மனதை நிம்மதியாக வைத்திருந்தால் உடலில் நோய் வராது ?

உடம்பை ஆரோக்யமாக வைப்பதில் மன நிம்மதி மிகவும் முக்கியமானது. நிம்மதியற்ற மன நிலை தேவையற்ற பயம், கோபம், கவலை,மன அழுத்தம் போன்றவற்றை உருவாக்கும்.எனவே மன நிம்மதியால் என்ன ஏற்படும் என்று பின்வரும் காணொளியில் கண்டு பயன் பெறலாம்.

தனிமை நிலையில் இருந்து நம்மை மாற்றும் 6 வழிகள்

தனிமை நிலையில் இருந்து நம்மை மாற்றும் 6 வழிகள் மக்கள் தனிமை நிலைக்கு நிறைய காரணங்கள் உண்டு வாழ்கை பயணத்தில் நிச்சயம் நாம்  அதை அனுபவிப்போம் அது இயல்பானது . இந்த தனிமை நிலை தொடர்ந்தால் இதய நோய்கள் ஏற்படும்  நோய்  எதிப்பு சக்தி குறையும் , தூக்கம்  வராது  , பதட்டம் அதிகரிக்கும் ,  மன சோர்வும் மற்றும் பல  உடல் நிலையை பாதிக்கும் நிலை ஏற்படும். தனிமையை நிலைக்கு தள்ளும் சில முக்கிய காரணிகள் …

தனிமை நிலையில் இருந்து நம்மை மாற்றும் 6 வழிகள் Read More »

மூன்று முக்கிய சத்துக்களின் நன்மைகள்

மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்களின்  நன்மைகள் நார்ப்பொருட்களின் அவசியம் உணவுப்பொருட்களில் உள்ள தாவர பகுதிகளே நார்ப்பொருள் எனகூறப்படுகிறது . நார்ப்பொருட்கள் தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளுதல் மற்றும் பருப்பொருளை அதிகப்படுத்துதல் ஆகிய பணிகளை செய்கின்றன. பெருங்குடலில் செயல்பாட்டின் வேகத்தை அதிகரிக்கிறது மற்றும் குடலில் மலம் தங்கியிருக்கும் நேரத்தை குறைக்கிறது. பித்த உப்புக்களை ஒன்றாக்குதல், கொழுப்பை குறைத்தல் போன்ற முக்கிய பணிகளை செய்கிறது,  அரிசியில், பிற தானியங்களை விட குறைவான நார்ப்பொருளே உள்ளது. சோளத்தில் 89.2%, கம்பில் 122.3% மற்றும் கேழ்வரகில் 113.5% …

மூன்று முக்கிய சத்துக்களின் நன்மைகள் Read More »

கவலைகளை போக்க 5 எளிய வழிகள்

கவலை என்பது என்ன ? கவலை என்பது மனக் கோளாறுகளின் ஒன்று ஆகும் ,  கவலை என்பது எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய ஒரு கவலை மற்றும் பயம் தற்போதைய நிகழ்வுகளுக்கு ஒரு எதிர்வினை. இந்த உணர்வுகள் விளைவால்  விரைவான இதய துடிப்பு மற்றும் பதட்டம் நடுக்கம் போன்ற உடல் அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். கவலையை நாம் விட்டுத்தள்ளாவிடில் நாம் மனதளவில் பாதிப்படையவதோடு மட்டும் அல்லாமல் உடல் அளவிலும் பாதிப்படைய கூடும் இதன் அதிகபட்ச விளைவு நிம்மதில்லாத வாழ்க்கையை வாழ்வது போன்ற எண்ணம் …

கவலைகளை போக்க 5 எளிய வழிகள் Read More »

முக்கிய தகவல்கள் மன அழுத்தம் பற்றி.

unave marunthu tamil உணவே மருந்து -தமிழ்

மன அழுத்தம் இன்று நிறையவே உண்டு மன அழுத்தம் குழந்தைகள்கூட இதற்கு விதிவிலக்கு இல்லை உடம்பில் உள்ள அனைத்து பாகங்களைப் பாதிக்கக் கூடியது இந்த மன அழுத்தம். ஆனால், இதை பற்றிய விழிப்புணர்வு குறைவு.   1.மன அழுத்தம் எவ்வாறு பிரிக்கப்படுகின்றது ? மன அழுத்தமானது பொதுவானது அல்ல அதன்  அறிகுறிகள் மனிதருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, தீவிரத்தின் அளவிற்கேற்ப வேறுபடும். இதனால் உடல் நிலை பாதிப்படைவதுடன், மனச்சோர்வும்ஏற்படும்.   2.மன அழுத்தத்தால் ஏற்படும் உணர்வு  சம்பந்தப்பட்ட  நோய்கள்? ●அதிகரித்த கவலை, ●மனக் குழப்பம், …

முக்கிய தகவல்கள் மன அழுத்தம் பற்றி. Read More »

கவலை என்பது என்ன ?

கவலை என்பது என்ன ? கவலை என்பது மனக் கோளாறுகளின் ஒன்று ஆகும் ,  கவலை என்பது எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய ஒரு கவலை மற்றும் பயம் தற்போதைய நிகழ்வுகளுக்கு ஒரு எதிர்வினை. இந்த உணர்வுகள் விளைவால்  விரைவான இதய துடிப்பு மற்றும் பதட்டம் நடுக்கம் போன்ற உடல் அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். கவலையை நாம் விட்டுத்தள்ளாவிடில் நாம் மனதளவில் பாதிப்படையவதோடு மட்டும் அல்லாமல் உடல் அளவிலும் பாதிப்படைய கூடும் இதன் அதிகபட்ச விளைவு நிம்மதில்லாத வாழ்க்கையை வாழ்வது போன்ற எண்ணம் …

கவலை என்பது என்ன ? Read More »

தனிமை நிலையில் இருந்து நம்மை மாற்றும் 6 வழிகள்

மக்கள் தனிமை நிலைக்கு நிறைய காரணங்கள் உண்டு வாழ்கை பயணத்தில் நிச்சயம் நாம் அதை அனுபவிப்போம் அது இயல்பானது . இந்த தனிமை நிலை தொடர்ந்தால் இதய நோய்கள் ஏற்படும் நோய் எதிப்பு சக்தி குறையும் , தூக்கம் வராது , பதட்டம் அதிகரிக்கும் , மன சோர்வும் மற்றும் பல உடல் நிலையை பாதிக்கும் நிலை ஏற்படும். தனிமையை நிலைக்கு தள்ளும் சில முக்கிய காரணிகள் : 1. சிறுவயதிலோ அல்லது இளமை பருவத்திலோ ஏற்படும் …

தனிமை நிலையில் இருந்து நம்மை மாற்றும் 6 வழிகள் Read More »