சுற்றுசூழல்

மனிதன் எனும் பேராபத்துக்காரன்

மோசமான விளைவுகளை முன்னரே உணராமல் மனிதன் இயற்கையை அளிக்கிறானா அல்லது அந்த செயல்கள் மூலம் தன்னைத்தானே அழித்து கொள்கிறானா என்பதை பின்வருவது காணொளி விளக்குகிறது.

டெங்குவை பற்றி தெரிந்த தெரியாத கேள்வி பதில்கள்

டெங்குவை பற்றி  தெரிந்த தெரியாத கேள்வி பதில்கள் நோய் நாடி குணம் நாடி   #வாருங்கள்_ டெங்குவை_ ஒழிப்போம் டெங்குவை ஒழிப்பது  யாரோ செய்யவேண்டிய கடமை அல்ல நாம் செய்ய வேண்டிய கடமை  நாம் சரியாக இருந்தால் நம் சுற்றுசூழல் சரியாக இருக்கும் நம் சுற்றுசூழல் சரியாக இருந்தால் நாம் சுற்றி உள்ளவர்களும் நலமாய் இருப்பார்கள் .