தெரிந்தே ஒரு தவறு

மினரல் வாட்டர் (சுத்திகரிக்கப்பட்ட நீர்) நமக்கு நல்லதா?

சுத்திகரிக்கப்படும் தண்ணீரில் தாதுக்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டு விடுகின்றன. ஒவ்வொரு முறையும் தண்ணீரை சுத்திகரிக்கும்போதும் விடுபட்ட தாதுக்களுக்காக மீண்டும் தாதுக்களைச் சேர்க்க வேண்டும். கேன்களில் தண்ணீர் நிரப்பும்போது கேன்கள் முறையாகச் சுத்தம் செய்யப்பட வேண்டும்.தண்ணீரில் உள்ள தாதுக்கள் நீக்கப்பட்ட நிலையில் இருக்கும் தண்ணீர் குடிக்கத் தகுந்தது அல்ல. அது உடல் நலத்துக்கு கேடு. இதலால் நுரையீரல் கோளாறு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எனப் பல பிரச்னைகள் மனிதர்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம். மேலும் பிளாஸ்டிக் கேனின் உள்ளே இருக்கக்கூடிய …

மினரல் வாட்டர் (சுத்திகரிக்கப்பட்ட நீர்) நமக்கு நல்லதா? Read More »

பாக்கெட் உணவுகள் ஏன் கெட்டு போகாமல் இருக்கிறது?

உலகில் குறைந்த ஆரோக்கியமான இந்திய தொகுக்கப்பட்ட  உணவுகள் (packet food ) 12 நாடுகளின் கணக்கெடுப்பில் இந்தியாவின் தொகுக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் மிகவும் ஆற்றல் அடர்த்தியானவை (கிலோஜூல் உள்ளடக்கம் 1515 கி.ஜே / 100 கிராம்) என்று ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் தெரிவித்துள்ளது ஆய்வின் படி, சீனாவின் பானங்கள் கணக்கெடுப்பில் ஆரோக்கியமானவை  தலைப்புகள்  தொகுக்கப்பட்ட (packetfoods) உணவுகள் பானங்கள்  தொகுக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் குறித்த ஒரு உலகளாவிய ஆய்வில், இந்தியாவில் தொகுக்கப்பட்ட …

பாக்கெட் உணவுகள் ஏன் கெட்டு போகாமல் இருக்கிறது? Read More »

சர்க்கரை ஒரு உயிர் கொல்லி

சர்க்கரை சத்து நமது உடலுக்கு மிகவும் தேவை.ஆனால் அவற்றை நமது உணவிலிருந்து உடலே தயாரித்துக் கொள்ளும்.மேலும் இந்த செயலுக்கு இன்சுலின் மிகவும் முக்கியமானதாகும். இந்த இன்சுலின் சுரக்கப்படும் அளவை நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ எடுத்துக் கொள்ளும் சர்க்கரை பாதிக்கிறது என்பதை பின்வரும் காணொளியில் காணுங்கள்.

துரித உணவின் மறுபக்கம்

தேசிய சத்துணவுக் கழகம் புரதம், விட்டமின் , கனிச் சத்துக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத மிகுந்த உப்பும் , கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று வரையறைத்துள்ளது. பெரும் இலாபம் இதில் கிடைப்பதால் மக்களின் உடல்நலத்தைப் பற்றியோ அக்கறை காட்டுவது இல்லை.அவர்களின் நோக்கம் மிகச்சுவையான உணவு தயாரித்து இலாபத்தை ஈட்டுவது. துரித உணவில் கலக்கப்படும் இரசாயணப் பொருட்கள் துரித உணவு மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைககளிலும் உள்ள இரசாயன உப்பு எவ்வளவு …

துரித உணவின் மறுபக்கம் Read More »

இளம்பருவத்தில் புகைபிடித்தல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள்

இளம்பருவத்தில் புகைபிடித்தல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் புகைபிடித்தல் பல நோய்களுக்கு காரணம் . புகைபிடிப்பிற்கு எதிரான பிரச்சாரங்கள் மற்றும் விளம்பர பலகை எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், ஒவ்வொரு ஆண்டும் அதிகமான மக்கள் புகைப்பிடிப்பவர்களின் அலைவரிசையில் சேர்கின்றனர். புதிய புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையில், தொண்ணூறு சதவீதம் இளம் பருவத்தினர், புகைபிடித்தல் நுரையீரல் நோய்க்கான அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நுரையீரல் புற்றுநோய், வாய்வழி புற்றுநோய், எம்பிஸிமா, பக்கவாதம் மற்றும் இதய நோய் போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. பல ஆயிரத்திற்கு  மேற்பட்ட இளம் பருவத்தினர் …

இளம்பருவத்தில் புகைபிடித்தல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் Read More »

நம்ம நாட்டு பழங்களில் இல்லாத நல்ல விஷயமா ?

நம்ம ஊரு பழங்களில்  இல்லாத நல்ல விசங்களே இல்லை அதை நாம் மறந்துவிட்டு வெளிநாட்டு பழங்களில் மீது  மோகம் கொண்டுள்ளோம் நம்ம நாடு பழங்களில் இல்லாத நல்ல விஷயமா. படத்தை தொட்டு காணொளியை பாருங்கள் https://www.facebook.com/Unaveymarundhutamil/videos/386578901891290/

குளிர் பானத்தில் இருக்கும் சர்க்கரை அளவு எவ்வளவு தெரியுமா?

கொக்ககோலா,மிரண்டா,பெப்சி,மௌன்டைன் டியு போன்று ஏராளமான குளிர்பானங்கள் இந்த நாட்களில் மக்கள் பருகுகிறார்கள்.அவற்றில் சர்க்கரை ஒரு மூலப்பொருள் ஆகும். மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த சர்க்கரை எவ்வளவு போடுகிறார்கள் என்று புட்டிகளில் குறிப்பிடவும் செய்கிறார்கள். ஆனால் நாம் தான் கவனிப்பதில்லை.பின்வரும் காணொளியில் இவற்றிலுள்ள சர்க்கரை அளவு பற்றி தெரிந்து கொண்டு, அதற்கு மாற்றாக இயற்கை பானங்களை அருந்தலாம்.

வெள்ளை சர்க்கரை எப்படி செய்கின்றனர்?

லட்டு,ஆப்பிள் ஹல்வா, சர்க்கரை பொங்கல், எள்ளு உருண்டை, கோதுமை மாவு கேசரி, பரங்கிகாய் வெல்லம் ஹல்வா, ஜவ்வரிசி பருப்பு பாயாசம், கேரட் சேமியா பாயாசம், ஜவ்வரிசி கொழுக்கட்டை, கல்கண்டு (சர்க்கரை மிட்டாய்) பொங்கல், கோதுமை ரவா இனிப்பு பொங்கல், உருளைக்கிழங்கு பாயாசம் என அனைத்து இனிப்பு வகைகளை நினைத்தவுடன் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும்.பழங்காலத்தில் இவற்றில் இனிப்பு சுவைக்காக வெல்லத்தையும், பனை வெல்லத்தையும், தேனையும் தான் உபயோகித்தார்கள். ஆனால் தற்பொழுது வெள்ளை சர்க்கரையை பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.இதனை …

வெள்ளை சர்க்கரை எப்படி செய்கின்றனர்? Read More »

செல்போன் கதிர்வீச்சி ல் இருந்து தப்பிக்க முடியுமா?

நமது வாழ்வின் இன்றியமையாத பொருளாக கைப்பேசி மாறிவிட்டது.அதிலிருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் நோய் எதிப்புத் திறனிற்கு ஏற்ப பாதிக்கிறது. நமது அன்றாட வாழ்வில் நிறைய பொருட்களில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இதனை தடுப்பது என்பது இயலாத காரியம்.எனவே, இதன் பாதிப்புகளையும்,நம்மை நாமே எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம் எனவும் கீழே வரும் காணொளியில் கண்டு தெரிந்து கொள்ளலாம்.  

ரொட்டியை ( biscuits ) பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருக்கின்றதா ?

மனிதனை தின்னும் வணிகம் – தூங்கியது போதும் எப்போது விழிப்பாய்? இது விழிப்புணர்வு கட்டுரை மனிதனை தின்னும் வணிகம் – தூங்கிது போதும் என்ற பெயரில் பல ஆராய்ச்சி கட்டுரைகள் நமது இணைய தளத்தில் வரும் காலங்களில் எழுதப்படும். இன்றைய தலைப்பு ரொட்டியை ( biscuits ) பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருக்கின்றதா ? வெளுத்ததெல்லாம் பால் என நாம் நினைக்கிறோம்  ஆனால் பினாயில் என்பது மூடியை திறக்கும் பொழுது தான் தெரிகின்றது . இது ஒரு …

ரொட்டியை ( biscuits ) பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருக்கின்றதா ? Read More »