கிழங்குகள்

சிவப்பு முள்ளங்கி

பூமிக்கு அடியில் வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன. அந்த நன்மைகளை இங்கு காணலாம்.   இதயம் தொடர்பான நோய்களை குணமாக்கும் மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை …

சிவப்பு முள்ளங்கி Read More »

மரவள்ளி கிழங்கின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

சாதாரணமாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும் உணவுப் பொருள் மரவள்ளிக் கிழங்கு.இது நம் நாட்டில் பரவலாக மலைப்பாங்கான இடங்கள்  மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் விளையும் மருத்துவ பயன்கள் கொண்ட கிழங்கு வகையாகும். தினமும் கேரள மக்கள் இந்தக் கிழங்கைப் பயன்படுத்தக் காரணம் மரவள்ளிக்கிழங்கின் சீரகத்தண்ணீருமே, அவர்களின் சுறுசுறுப்புக்கும், வியாதிகள் அணுகாத் தன்மைக்கும் காரணம் என்கின்றனர். மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லாவகை சிற்றுண்டிகளையும், இனிப்பு கார வகைகளையும் செய்யலாம். மேலும்  சமையலில், சாம்பாரில் சேர்க்கலாம் மற்றும் …

மரவள்ளி கிழங்கின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் Read More »

பனங்கிழங்கை பற்றி 13 முக்கிய தகவல்கள்

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும். இளசாக இருக்கையில் அதைச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் முற்றிப் போனால் சாப்பிட முடியாது. இந்த முற்றிய நுங்கினை மண்ணில் புதைத்துவிட, சில நாட்கள் கழித்து அது முளை விட்டு பனை செடியாக வளர ஆரம்பித்துவிடும். அப்படி முளைவிட்ட உடனே  புதைத்த இடத்தில் தோண்டிப் பார்த்தால், நீண்ட குச்சி போல காணப்படுவதுதான் பனங்கிழங்கு. அதை வேரோடு பிடுங்கி வந்து, வேகவைத்து சாப்பிடலாம்.பனம் கிழங்கின் முனை …

பனங்கிழங்கை பற்றி 13 முக்கிய தகவல்கள் Read More »

உணவே மருந்து – நம்மாழ்வார்

நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு உணவுப் பழக்கத்தை கொள்வதன் மூலம் பல நோய்களை தவிர்க்கலாம்.நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இயற்கையான உணவு பொருட்களை உண்டு நாளடைவில் படிப்படியாக நோயிலிருந்து விடுபடலாம். எடுத்துக்காட்டாக சர்க்கரை வியாதிக்கு ஆவாரம்,துளசி மற்றும் சிறுநீரக பிரச்சினைகளுக்கு நெருஞ்சி என நமது உணவே மருந்து என்று ஐயா நம்மாழ்வார் திருகுறளுடனும்,பழங்கால பாடல் வரிகளுடனும் எடுத்துரைப்பதை கீழ்வரும் காணொளியில் காணலாம்.

முதுகு வலியை வரவிடாமல் தடுக்க 6 வழிகள்

முதுகு வலியை வரவிடாமல் தடுக்க 6 வழிகள் 1. உங்கள் எடையைப் பாருங்கள். கூடுதல் எடை , குறிப்பாக உங்கள் உடலின் நடுப்பகுதி , உங்கள் ஈர்ப்பு மையத்தை மாற்றுவதன் மூலமும், உங்கள் முதுகில் மற்றம்  ஏற்படுத்துவதன் மூலமும் முதுகுவலியை மோசமாக்கும். உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது  முதுகுவலியைக் கட்டுப்படுத்த உதவும். 2. நீங்கள் புகை பிடிப்பவர்கள் என்றால் , நிறுத்துங்கள். புகை பிடிப்பதால் முதுகெலும்பு வட்டுகளுக்கு செல்லவேண்டிய ஊட்டச்சத்து கொண்ட இரத்த ஓட்டம்  கட்டுப்படுத்துகிறது, எனவே …

முதுகு வலியை வரவிடாமல் தடுக்க 6 வழிகள் Read More »