எண்ணம் போல் வாழ்க்கை

7 day’s challenge இதில் வருடத்திற்கு Rs.40,000 வரை சேமிக்கலாமே! 📈 தினசரி சிறுசேமிப்பு முறை | savings

ஏழை எளிய மக்கள் இன்று பணத்தை சேமிக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும் பலராலும் சேமிக்க முடியவில்லை, ஏனென்றால் முறையான பக்குவம் சேமிக்கும் முறைகளில் இல்லாததுதான் அதற்க்கு காரணம். ஒரு நல்ல சேமிப்பு முறையையும் அதற்கான பழக்கத்தையும், முறையான அனுபவத்தையும் கொண்டுவர இந்த காணொளி உங்களுக்கு உதவலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார்வேண்டுமானாலும் இந்த முறையை பயன்படுத்தி எளிமையாக சேமிக்கமுடியும். பயனுள்ள இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். …

7 day’s challenge இதில் வருடத்திற்கு Rs.40,000 வரை சேமிக்கலாமே! 📈 தினசரி சிறுசேமிப்பு முறை | savings Read More »

பண வரவை அதிகரிக்கவும் செல்வ செழிப்பாக வீட்டில் பணம் தங்கவும் உதவும் குபேர முத்திரை | Kubera mudra

குபேர முத்திரை செய்யும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும், மூலையில் உள்ள இரத்த செல்களை சீராக்கும், நல்ல தூக்கம் வரும், ஹார்மோன்கள் சரிசெய்யப்படும், நினைவு திறன் அதிகரிக்கும், சளி, சைனஸ், தலைவலி சுவாசப்பாதை பிரச்சனைகள் சரியாகும், ஜீரண சக்தி அதிகமாகும் மேலும் இதுபோன்ற உடலுக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கக்கூடிய பல விசயங்கள் நடக்கும்… மேலும் காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்….

எதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …/ A way to change negative thoughts

மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பாகும் . நம் மனதை உணரமட்டும்தான் முடியும் நம் கண்களால் காண முடியாது .நம் மனம் மேல்மனம் , ஆழ்மனம் என இரண்டு வகைப்படும் .எதிர்மறை எண்ணங்களை மாற்ற உங்களுக்கு பிடித்ததை மட்டும்  செய்ய வேண்டும் .. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு அறுபது , எழுபது எண்ணங்கள் தோன்றும் அதில் தொண்ணூறு சதவீதம் வந்த எண்ணம் தான் திரும்ப திரும்ப வரும் .. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை …

எதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …/ A way to change negative thoughts Read More »

எண்ணம் போல் வாழ்க்கை …/ Life as thought

நம் வாழ்க்கையில் வரும் இன்பம் , துன்பம் அனைத்திற்கும் காரணம் நாம் தான் …ஏனெனில் எதை பற்றி அதிகம் நினைக்கின்றோமோ அது கண்டிப்பாக நடக்கும் .. நம் எண்ணத்திற்கு சக்தி அதிகம் .. இப்போது நாம் அதிகம் நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் . அதிகம் கெட்டதே நினைத்தால் கெட்டதுதான் நடக்கும் … நம் எண்ணம் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் விதி இல்லை .. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

பயமும் பதட்டமும் படுபவரா நீங்கள் ?/ Are you afraid and nervous?

மனஅழுத்தம் என்பது நம் வாழ்க்கையில் ஒரு விஷயம் நடந்தால் நல்லது என்று நினைத்திருப்போம் ஆனால் அது நிகழவில்லை என்று அதை தினமும் நினைத்து எண்ணி நாம் மிகவும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறோம் . நம் வாழ்க்கையில் நாம் நினைத்தது நிகழவில்லை என்றால் அந்த வாழ்க்கை உங்களை வைத்து மிகப்பெரிய திட்டத்தை நிகழ்த்தப்போகிறது என்பதுதான் அர்த்தம் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

தேவை இல்லாத எண்ணங்களை எப்படி தவிர்ப்பது..How to avoid unnecessary thoughts

ரங்க ராட்டின் ரகசியம் என்பது நம் மனதில் உள்ள தேவை இல்லாத எண்ணங்களை நீக்குவது என்பதுதான் . நம் மனம் மூன்று வகைப்படும் ஒன்று கான்ஷியஸ் , இரண்டு சப் கான்ஷியஸ் , மூன்று சூப்பர் கான்ஷியஸ் என்று மூன்று வகைப்படும் .நம் கான்ஷியஸ் மனதில் உள்ள எந்த துன்பமும் நம் மனதை பாதிக்காது .ஆனால் சப் கான்ஷியஸ் மனதில் உள்ள சிறு துன்பம் கூட நம்ஆள் மனதை பாதிக்கும் .மேலும் இதை பற்றி பார்க்க இந்த …

தேவை இல்லாத எண்ணங்களை எப்படி தவிர்ப்பது..How to avoid unnecessary thoughts Read More »

அன்பின் சக்தி / The power of love

நம் வாழ்க்கையில் அன்பு மிகவும் முக்கியம் . அன்பு இல்லை என்றால் இந்த பூமியே இயங்காது . அன்பு மனிதர்களிடம் மட்டும் இல்லை பூமியில் வாழும் அனைத் து உயிர்களிடமும் அன்பு இருக்கிறது . உலகில் மனிதர்கள் அன்புக்காக தான் ஏங்குகிறார்கள் அன்பு கிடைத்தால் உலகில் அனைத்தும் கிடைத்ததுபோல உணர்கிறார்கள் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

சுய கட்டுப்பாடு பற்றி அறிந்து கொள்வோம் / Let’s learn about self-control

சுய கட்டுப்பாடு செய்வதற்கு முக்கியமானவை நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்குள் வேண்டும் . சுய கட்டுப்பாடு என்பது ஒரு ஆற்றல் . சுய கட்டுப்பாட்டில் சின்ன சின்ன விஷயம் எல்லாம் உங்களை பாதிக்கவில்லை என்றால் அதை நீங்கள் கட்டுப்படுத்த தேவையில்லை.  ஆனால் நாம் சுய கட்டுப்பாடுடன் இருக்க என்ன செய்வது ?மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .

மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி ?/ How to get rid of stress?

நம் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் வரும் போது நாம் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும் . மனஅழுத்தம் அதிகமாக இருக்கும் போது நம் கண்களை மூடி நம் மனதில் வரும் எண்ணங்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும் . அப்போது நம் வாழ்வில் நிகழ்த்த மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளை நம் மனதில் கொண்டுவரவேண்டும் . அப்போது நம்மை அறியாமலே நாம் மிகவும் சந்தோசமாக இருப்போம் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .