வேளாண்மை

விவசாயத்திற்கும் நமக்கும் என்ன தொடர்பு?/ What has agriculture got to do with us?

உலகம் ஓர் அதிசயம் அதில் மனித இனம் ஒரு பொக்கிஷம் காரணம் என்ன என்று பார்த்தால் இயற்கையை போல் படைக்கும் திறன் நம் மனித இனத்திற்கு உள்ளது அந்த படைப்பாற்றலை நல்ல விதத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம் தீய வழியிலும் பயன்படுத்தி கொள்ளலாம். நல்ல விதத்தில் பயன்படுத்துவதால் இந்த இயற்கைக்கும் மற்றும் மற்ற உயிரினங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை . ஆனால் நாம் அப்படியா ? இல்லை இல்லை நமது விஞ்ஞான அறிவு அழிவை நோக்கி தான் நம்மை …

விவசாயத்திற்கும் நமக்கும் என்ன தொடர்பு?/ What has agriculture got to do with us? Read More »

பாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆபத்தானது | Why Danger to Buy Ginger Garlic Paste

இன்று கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பற்றிய ஒரு விழிப்புணர்வு காணொளி தான் இது. இந்த பேஸ்ட்டை பயன்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து குடும்பங்களும் இந்த காணொளியை பார்த்து இதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்காக இந்த காணொளி உங்களுக்கு உதவி செய்யும் பார்த்து பயனடையுங்கள்…

சர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற / Diabetes Foot Sore Healed | Heal the incurable sore | Chronic ulcers heal quickly

ஆறாத புண்கள் விரைவில் ஆற, சர்க்கரை நோய் புண்கள் விரைவில் குணமாக நம் வீட்டு அருகாமையில் உள்ள எந்த ஒரு செலவும் இல்லாமல் கிடைக்க கூடிய ஒரு மூலிகையை வைத்து சரி செய்து விடலாம் எளிமையாக. இதனை தொடர்ந்து செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட புண்களும் ஆறிவிடும் விரைவாக. வீடியோவை முழுமையாக காண கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பார்க்கவும்.

பூச்சி கொல்லி விஷத்தின் பெயர்கள்

பூச்சி கொல்லி என்பது மனிதனுக்கும், பயிர்களுக்கும் பாதகமான பூச்சிகளை அழித்தல், தடுத்தல், விரட்டுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட ஏதாவதொரு பொருளையோ பொருள்களின் கலவையையோ குறிக்கும். பூச்சிக்கொல்லிகள், பூச்சிகளின் வளர்ச்சிக் கட்டங்களின் பல மட்டங்களில் அவற்றைத் தாக்குகின்றன. எடுத்துக்காட்டாகச் சில பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளின் முட்டைகளையோ, அவற்றின் லார்வாக்களையோ அழிக்க வல்லவை.இவை வேளாண்மையிலும் மருத்துவத்திலும் தொழிலகத்திலும் பயன்படுகின்றன. இவை இருபதாம் நூற்றாண்டின் வேளாண் விளைச்சலைப் பெருக வழிவகுத்துள்ளன பூச்சிக் கொல்லிகளுள் பல விவசாயத்தில் பயன்படும் வேதிப் பொருள்களாகும். இவை சுற்றுச் …

பூச்சி கொல்லி விஷத்தின் பெயர்கள் Read More »

இயற்கை விவசாயம் என்றால் என்ன?

நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் செய்து வந்தது இயற்கை விவசாயமே. ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இணைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான். இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், …

இயற்கை விவசாயம் என்றால் என்ன? Read More »

பாக்கெட் உணவுகள் ஏன் கெட்டு போகாமல் இருக்கிறது?

உலகில் குறைந்த ஆரோக்கியமான இந்திய தொகுக்கப்பட்ட  உணவுகள் (packet food ) 12 நாடுகளின் கணக்கெடுப்பில் இந்தியாவின் தொகுக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் மிகவும் ஆற்றல் அடர்த்தியானவை (கிலோஜூல் உள்ளடக்கம் 1515 கி.ஜே / 100 கிராம்) என்று ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் தெரிவித்துள்ளது ஆய்வின் படி, சீனாவின் பானங்கள் கணக்கெடுப்பில் ஆரோக்கியமானவை  தலைப்புகள்  தொகுக்கப்பட்ட (packetfoods) உணவுகள் பானங்கள்  தொகுக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் குறித்த ஒரு உலகளாவிய ஆய்வில், இந்தியாவில் தொகுக்கப்பட்ட …

பாக்கெட் உணவுகள் ஏன் கெட்டு போகாமல் இருக்கிறது? Read More »

தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பொதுவான தடைகள்

தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பொதுவான தடைகள் நீங்கள் முன்னேற முயற்சிக்கிறீர்கள், ஆனால் எங்கும் முடிய வில்லை? நீங்கள் அறிந்திருக்கக் கூடாத தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு உங்களுக்கு தடைகள் இருக்கலாம். பலருக்கு தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தடைகள் உள்ளன, அவை வாழ்க்கையில் தங்கள் தனிப்பட்ட அல்லது தொழில் குறிக்கோள்களை அடைவதைத் தடுக்கின்றன. இருப்பினும், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான உங்கள் தடைகளின் தன்மையைப் பொருட்படுத்தாமல், நீங்கள் தடைகளைத் தாண்டி, ஒரு சில வாழ்க்கை முறை …

தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பொதுவான தடைகள் Read More »

இயற்கை வேளாண்மை மகத்துவம்

காட்டில் யாரும் விதைகளை விதைப்பதும் இல்லை, உழுவதும் இல்லை, களை எடுப்பதும் இல்லை. அவை தானாகவே வளருகின்றன.மேலும் மரங்களிலிருந்து விழும் இலை,தழைகள் போன்றவை அப்படியே நிலத்தில் விழுந்து மூடாக்காகி மண்ணிற்கு சத்துகளை தருகின்றன. இந்த செயலே இயற்கை வேளாண்மையின் முன்னோடி எனக் கொண்டு பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர் பயிருடுதல், உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தி செய்யும் இயற்கை வேளாண்மை மகத்துவத்தை பின்வரும் காணொளியில் காணுங்கள்.

இளம்பருவத்தில் புகைபிடித்தல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள்

இளம்பருவத்தில் புகைபிடித்தல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் புகைபிடித்தல் பல நோய்களுக்கு காரணம் . புகைபிடிப்பிற்கு எதிரான பிரச்சாரங்கள் மற்றும் விளம்பர பலகை எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், ஒவ்வொரு ஆண்டும் அதிகமான மக்கள் புகைப்பிடிப்பவர்களின் அலைவரிசையில் சேர்கின்றனர். புதிய புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையில், தொண்ணூறு சதவீதம் இளம் பருவத்தினர், புகைபிடித்தல் நுரையீரல் நோய்க்கான அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நுரையீரல் புற்றுநோய், வாய்வழி புற்றுநோய், எம்பிஸிமா, பக்கவாதம் மற்றும் இதய நோய் போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. பல ஆயிரத்திற்கு  மேற்பட்ட இளம் பருவத்தினர் …

இளம்பருவத்தில் புகைபிடித்தல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் Read More »

நம்ம நாட்டு பழங்களில் இல்லாத நல்ல விஷயமா ?

நம்ம ஊரு பழங்களில்  இல்லாத நல்ல விசங்களே இல்லை அதை நாம் மறந்துவிட்டு வெளிநாட்டு பழங்களில் மீது  மோகம் கொண்டுள்ளோம் நம்ம நாடு பழங்களில் இல்லாத நல்ல விஷயமா. படத்தை தொட்டு காணொளியை பாருங்கள் https://www.facebook.com/Unaveymarundhutamil/videos/386578901891290/