நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் செய்து வந்தது இயற்கை விவசாயமே. ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இணைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான். இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை …
Read More »Tag Archives: நம்மாழ்வார் கருத்து
இயற்கை வேளாண்மை பற்றிய நம்மாழ்வார் கருத்து
இயற்கை வேளாண்மையானது வேதிப்பொருள் அற்ற இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி, நீர் மற்றும் நில வளத்தை பாதிக்காத வண்ணம் உணவு பொருட்களை விளைவிப்பதாக விளங்குகிறது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்,மழை எவ்வாறு வருகிறது, நீர் மற்றும் நிலவளம் குறைவதற்கான காரணங்கள்,செயற்கை உரங்களின் பாதிப்புகள் போன்ற நல்ல கருத்துகளை இயற்கை வேளாண்மைக்கு வித்திட்ட நம்மாழ்வார் ஐயா அவர்கள் நகைச்சுவையுடன் கூறுவதை பின்வரும் காணொளியில் கண்டு தெரிந்து கொள்ளலாம். Share on: WhatsApp
Read More »