நோய்

தலைவலியை ஏற்படுத்தும் முக்கியான 5 காரணங்கள்

தலைவலியின் காரணங்கள் மற்றும் தடுக்கும் முறை தலைவலியை ஏற்படுத்தும் முக்கியான ஐந்து காரணங்களை இப்போது பார்ப்போம்  வலிப்பும் ஒற்றைத் தலைவலியும் மூளையில் திடீரென ஏற்படும் ஒரு  தாக்கமே. ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு வலிப்பும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது . தலை வலி ஏற்படுவதன் முக்கிய காரணங்களை இப்பொழுது பார்ப்போம் 1.கண் தொடர்பான நோய்கள் கண் பார்வைக்கும் தலைவலிக்கும் சம்மந்தம் உண்டு ஒளி விலகல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல், பார்வை குறைபாடு கண்ணில் காயம் ஆகியவற்றால்  கண்வலி …

தலைவலியை ஏற்படுத்தும் முக்கியான 5 காரணங்கள் Read More »

டெங்குவை பற்றி தெரிந்த தெரியாத கேள்வி பதில்கள்

டெங்குவை பற்றி  தெரிந்த தெரியாத கேள்வி பதில்கள் நோய் நாடி குணம் நாடி   #வாருங்கள்_ டெங்குவை_ ஒழிப்போம் டெங்குவை ஒழிப்பது  யாரோ செய்யவேண்டிய கடமை அல்ல நாம் செய்ய வேண்டிய கடமை  நாம் சரியாக இருந்தால் நம் சுற்றுசூழல் சரியாக இருக்கும் நம் சுற்றுசூழல் சரியாக இருந்தால் நாம் சுற்றி உள்ளவர்களும் நலமாய் இருப்பார்கள் .  

உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள்

உடல் பருமன் மற்றும் அதிக எடை தேங்கி நிற்கும் வாழ்க்கை முறை மற்றும் துரித உணவுகளால்  ஆண்டுக்கு பல  இறப்புகளுக்கு காரணமாகின்றன . சோகமான விஷயம் என்னவென்றால், இந்த பிரச்சினை அதிகரித்து வருகிறது. உடல் பருமன் என்பது ஒரு நாள்பட்ட நோயாகும், இது ஒரு நபரின் ஆரோக்கியத்திற்கு கடுமையான உடல்நல ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும், உடல் பருமன் என்பது எளிதில் அடையாளம் காணக்கூடிய மருத்துவப் பிரச்சினையாகும், ஆனால் அதைச் சமாளிப்பது மிகவும் கடினம். மக்கள் பொதுவாக உடல் …

உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் Read More »

நம்மை மெதுவாக கொல்லும் மைதா.

நாம் அன்றாடம் உண்ணும் அல்லது குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் முக்கால்வாசி உணவு பதார்த்தங்கள் மைதாவில் செய்யப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை , நாம் தொற்றாத நோய் கூட்டங்களால் மாட்டிக்கொண்டு தவிர்த்துக்கொண்டிருக்கின்றோம் அதன் மூல காரணம் எது என்று தேடி பார்த்தால் நாம் உண்ணும் உணவு தான்.  இரத்த சர்க்கரை நீரிழிவு  , கொழுப்பு , இதய நோய் , எடை அதிகரிப்பு உடல் பருமன் , அழற்சி,  செரிமானக்கோளாறு , புற்றுநோய் போன்ற வியாதிகளும் அதன் …

நம்மை மெதுவாக கொல்லும் மைதா. Read More »

வாதம் பித்தம் கபம் என்றால் என்ன?

உணவே மருந்து -தமிழ் unave marunthu tamil உணவே மருந்து -தமிழ்

சித்த மருத்துவம்  நாட்டுப்புற மருத்துவத்தில் இருந்து வளர்ந்த இயற்கை மூலிகை மருத்துவ முறையாக விளங்குவது சித்த மருத்துவம் ஆகும் சித்த மருத்துவத்தை தமிழ் மருத்துவம் என்றும் கலைக்களஞ்சியம் சுட்டுகின்றது. தமிழ் தமிழரின் மருத்துவ முறையான சித்த மருத்துவ முறை அனைத்துத் தரப்பு மக்களாலும் பின்பற்றத் தக்க எளிமையான மருத்துவ முறையாக விளங்குகின்றது நோய் உடலை மட்டுமல்லாமல் மனதையும் சார்ந்தது என்பதை உணர்த்தியது சித்த மருத்துவமே ஆகும். மருத்துவ நூலோர் குறிப்பிடும் வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றும் …

வாதம் பித்தம் கபம் என்றால் என்ன? Read More »

6 முக்கிய தகவல்கள் உயர் இரத்த அழுத்தம் பற்றி .

உணவே மருந்து -தமிழ்

1.உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன ? அதை  வரவிடாமல் தடுப்பது எப்படி ? இதயம் தமணிகளுக்கு இரத்தக் குழாய்களின் மூலமாக செல்லும் இரத்தத்தின் அழுத்தத்தின் அளவை  பொறுத்து உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இருக்கின்றது என்று கூறப்படுகின்றது 2.சீரான அளவு ? அளவீடுகள் SYSTOLIC mm Hg (upper number) LESS THAN 120 DIASTOLIC mm Hg (lower number) LESS THAN 80 இதை மீறினால் ஆபத்து 3.இரத்த அழுத்தம் உயர்ந்தால் …

6 முக்கிய தகவல்கள் உயர் இரத்த அழுத்தம் பற்றி . Read More »