எண்ணம் தான் நன்மை தீமை இரண்டிற்கும் காரணம்

“எண்ணம் போல் வாழ்க்கை” எனும் கருத்தை முன்னிறுத்தி, நாம் அனுபவித்து வாழ்ந்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு காரணம் நாம் செய்த செயல்களும் நம்முள் தோன்றிய அதற்கான எண்ணங்களும் ஆகும் அன்று கூறினால் அது மிகையாகாது. எடுத்துக்காட்டாக, “இளைஞர்களே உங்களின் நல்வாழ்க்கைக்கு கனவு காணுங்கள்” என்ற ஒரு மாபெரும் கருத்தை எடுத்துக்கொள்வோம். இதன் அடிப்படையில் நாம் வாழ்க்கையில் நன்றாகச் செல்வச் செழிப்புடன் வாழ நினைத்து,அதை ஒரு கனவாக காண்போம். கனவு களைந்து எழுந்தவுடன், நாம் அவ்வாறு வாழ …

எண்ணம் தான் நன்மை தீமை இரண்டிற்கும் காரணம் Read More »