சிறுநீரக கோளாறு வராமல் இருக்க பினபற்ற வேண்டியவை

சிறுநீரகங்களின் முக்கிய பணி உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை போன்றவற்றை வடிகட்டி, வெளியேற்றுவது.சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. இந்தக் கற்கள்தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன. இது நாளடைவில் சிறுநீரக கோளாறை உருவாக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையைவிட குறைவாக சுரக்கும். இதனால் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு கூடுதலாகிறது. இதை வெளியேற்ற சிறுநீரகங்கள் அதிக வேலை செய்யவேண்டியுள்ளது. இதனால்தான் அவை …

சிறுநீரக கோளாறு வராமல் இருக்க பினபற்ற வேண்டியவை Read More »