இயற்கையை விட்டு விலகி வாழ்வதால் ஏற்படும் தீமைகள்

இயற்கை என்பது நிலம், நீர்,வாயு, நெருப்பு,ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த ஐந்தும் இன்றி எந்த உயிரினாலும் வாழ்வது என்பது நடக்காத காரியம் ஆகும். எனவே, நிலத்தை செயற்கை உரங்களாலும்,நீரை செயற்கை கழிவுகளாலும்,வாயு மற்றும் ஆகாயத்தை நாம் ஏற்படுத்தும் புகையினாலும்,புவி வெப்பமயமாதலால் நெருப்பையும் உருவாக்கி இயற்கையை நாம் மாசுபடுத்தி, பின்னர் அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இந்த செயலின் மூலம் நாம் இயற்கையை விட்டு விலகுகிறோம் என்பதை காட்டிலும் நம்மையே நாம் இழந்து கொண்டு இருக்கிறோம் என்று கூறுவது …

இயற்கையை விட்டு விலகி வாழ்வதால் ஏற்படும் தீமைகள் Read More »