இரத்த சோகையை சரி செய்யும் பசலைக்கீரை

அனைத்து தாவரங்களும் நிறைய மருத்துவ குணம் கொண்டது. மிகவும் சாதாரணமாக காணப்படும் இந்த வகை தாவரங்கள் மனிதர்களான நமக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மருந்தாகிறது. பொதுவாக  நாம் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, யானை, குதிரை, ஒட்டகம், மற்றும் சில வளர்ப்பு பிராணிகளுக்கு நோய்கள் வந்தால் கால்நடை மருத்துவரிடம் செல்லுவோம். ஆனால் இந்த மருத்துவம் செல்லும் உயிரினங்கள் வெறும் 3 சதவீதம் மட்டுமே மற்ற 97 சதவீத உயிர்களுக்கான மருதுக்கடை தான் இந்த தாவரங்கள். …

இரத்த சோகையை சரி செய்யும் பசலைக்கீரை Read More »