மண்பானை உணவு ரத்தக் குழாய்களைச் சீராக்க உதவும்

நம் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று பொங்கல் கொண்டாட்டத்தில், புத்தாடை உடுத்தி, வாசலில் கோலமிட்டு,  புதிய மண்பானையைக் கொண்டு  புதியதாக விளைந்த அரிசியில் பொங்கலிடுவது வழக்கம். இவ்வாறாக  பொங்கல் திருநாளில் மட்டுமல்லாது முந்தைய தலைமுறை மக்கள் அன்றாட சமையல் பயன்பாட்டில், மண்பாண்டங்கள் முக்கிய இடம் பிடித்தன. முன்பெல்லாம், நாம் சமைக்கிற பாத்திரம் மட்டுமில்லாமல், தண்ணீர் சேமிக்கும் பாத்திரம் முதல் சாப்பிடக்கூடிய தட்டு வரைக்கும் எல்லாமே மண் பாத்திரங்கள்தான். இரும்பு, பித்தளை, வெண்கலம்னு என பலவகையான பாத்திரங்கள் வந்தாலும் அதை …

மண்பானை உணவு ரத்தக் குழாய்களைச் சீராக்க உதவும் Read More »