பானி பூரி நல்லதா கெட்டதா? அதன் அபாயங்கள்

பெருநகரம் தொடங்கி சிற்றூர் வரை அனைத்து இடங்களிலும் பானி பூரி வியாபாரம் நடைபெறுகிறது.கையில் ஒரு சின்னத் தட்டு கொடுக்கப்படும். பூரியின் மேல் ஒரு ஓட்டையைப் போட்டு, அதில் சிறிது மசாலாக் கலவையைத் திணித்து, அதற்கான ரசத்தில் (பானி) தோய்த்து வைக்க, நொறுங்கும் சப்தத்துடன், காரமும் லேசான புளிப்புச் சுவையுமாக நாக்கு ஒவ்வொன்றாக உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கும். இன்றைக்கு குழந்தைகளையும் வெகுவாக ஈர்க்கும் முக்கிய நொறுக்குத் தீனியாகிப் போனது பானி பூரி. எலுமிச்சை, உப்பு, பச்சைமிளகாய் கலந்த எந்த …

பானி பூரி நல்லதா கெட்டதா? அதன் அபாயங்கள் Read More »