மனதை நிம்மதியாக வைத்திருந்தால் உடலில் நோய் வராது ?

உடம்பை ஆரோக்யமாக வைப்பதில் மன நிம்மதி மிகவும் முக்கியமானது. நிம்மதியற்ற மன நிலை தேவையற்ற பயம், கோபம், கவலை,மன அழுத்தம் போன்றவற்றை உருவாக்கும்.எனவே மன நிம்மதியால் என்ன ஏற்படும் என்று பின்வரும் காணொளியில் கண்டு பயன் பெறலாம்.